Movie : Mella Thiranthathu Kathavu
Music : Ilayaraja
Singer : S. Janaki
Ooru Sanam Thoongiruchu Oodak Kaathum Adichiruchu
Paavi Manam Thoongalaiyae Athuvum Aenoa Puriyallaiyae
(Ooru Sanam)
Kuyilu Karunguyilu Maaman Mana Kuyilu
Koalam Poadum Paattaalae
Mayilu Ila Maayilu Maman Kavi Kuyilu
Raagam Paadum Kaettaalae Saethi Sollum Paattaalae
Onna Enni Naane Ullam Vaadi Poanen
Kanni Ponnuthaane En Maamane En Maamane
Othayilae Athamaga Onna Nenachu Rasicha Maga
Kannu Rendum Moodallaiyae Kaalam Naeram Koodallaiyae
(Ooru Sanam)
Maaman Odathu Pattu Naatham Tharum Kuzhalu
Naanaa Maarak Koodaathaa
Naalum Thavamirunthu Naanum Kaetta Varam
Koodum Kaalam Vaaraathaa Maaman Kathil Aeraathaa
Nelaakkaayum Naeram Nenjukkulla Baaram
Maelum Maelum Aerum Intha Naeranthaan Intha Naeranthaan
Onna Enni Pottu Vechaen Oala Paaya Poattu Vechaen
Ishtap Patta Aasa Machaan Ènna Maelum Aenga Vechaan
(Oøru Šanam)
____________________________________________________________________________
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம் )
குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தயிலே அத்தமாக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே
(ஊரு சனம் )
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழல் உ
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வாரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வாரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி போட்டு வெச்சேன் ஓலைப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்
(ஊரு சனம் )